வற்றாப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மயில்வாகனம் அண்ணரின் அன்பு மனைவியும் பழைய மாணவர்களான ரூபன் ,ரூபி வசந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாருமன சின்னமணி அக்கா நோய் காரணமாக காலமாகிவிட்டார் இவரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை அன்னாரின் குடும்பத்தார்க்கும் அனுதாபங்களைத்தெரிவிக்கின்றேன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *