மு/கேப்பாபிலவு அ, த, க, பாடசாலையில் வரலாற்றில் முதல்தடவையாக 15மாணவர்கள் தரம் 5புலமைப்பரீட்சையில் 100புள்ளிகளிற்குமேல் எடுத்தும் ஒருமாணவன் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர் இம்மாணவர்களிற்கு கல்வி கற்பித்த ஆசிரியை திருமதி திவாகரலிங்கம் கவிதா (ரூபி) என்பவருக்கு வாழ்த்துக்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *