முல்லை இசைப்பேரொளி

முல்லைத்தீவு மாவட்டத்தின் இசைத்துறை ஆசான் #சாந்தகுமாரி #கமலகாந்தன் அவர்களுக்கு ”முல்லைஇசைப்பேரொளி” விருது வழங்கி கௌரவிப்ப2019 ஆம் ஆண்டு தேசிய மாட்டத்திலான தமிழ்தினப்போட்டியில் வில்லுப்பாட்டு நிகழ்வில் முதலிடம் பெற்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்கள் கொளரவிப்பு நிகழ்வு ஏற்பாடு ”மங்களேஸ்வரா விளையாட்டுக்கழகம்”

முள்ளியவளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில்

கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில்,…

மரண அறிவித்தல்

அமரர் வ.நடராசா(ஓய்வு நிலை அதிபர்)நான் அறிந்த நேர்மையாளர்உண்மையின் இருப்பிடம்இன்று இறைவனடி சேர்ந்தார்மு/முள்ளியவளை தமிழ் வித்தியாலயமுன்னை நாள் அதிபரிவர்இறைவன் மடியில் – இப்போதுஇளைப்பாறுவீர்கள்இது எங்கள் நம்பிக்கை.வற்றாப்பளை கண்ணகையம்மனின்அன்னதான சபையின்ஆணி வேர் நீங்கள்தான்அமைதியாய் ஆண்டவன் மடியில் இளைப்பாறும்கள்